718
சாத்தூரில் நெடுஞ்சாலைத்துறையால் தோண்டப்பட்டு மூடப்படாமல் இருந்த பள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் கையில் வைத்திருந்த குழந்தைகளோடு அடுத்தடுத்து 3 பெண்கள் விழுந்து காயமடைந்தனர். விருதுநகர் மாவட்டம்...

383
மயிலாடுதுறை அருகே, சாலையின்குறுக்கே பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில், பைக்குடன்தவறி விழுந்த வாலிபர், கட்டுமானக் கம்பிகளில் சிக்கி உயிரிழந்தார். மயிலாடுதுறை - திருவாரூர் நெடுஞ்சாலையில், எ...

327
தஞ்சை விளார் சாலையில் பாதாள சாக்கடைக் குழாய் சீரமைப்புக்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தில் மண்சரிவு ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றொருவர் உயிருடன் மீட்கப்பட்டார். பாதாள சாக்கடைக் குழாய் சீரமைக...

527
வேலூர் மாவட்டம் மாங்காய் மண்டி பகுதியில் வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக பாதாள சாக்கடை திட்டப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்ததில் வாகன ஓட்டி காயமடைந்தார்.  பாதாள சாக்கடை அமைக்...

977
சென்னை அண்ணாநகரில், மழைநீர் தேங்கிய சாலைப் பள்ளத்தில் இருசக்கர வாகனம் இறங்கியதில் தடுமாறி கீழே விழுந்த 24 வயது இளம்பெண், தனது அண்ணன் கண்முன்னே லாரியின் சக்கரத்தில் சிக்கி பலியானார். மழை நீரால் சூழ...

408
சென்னையை அடுத்த பல்லாவரம் - அனகாபுத்தூர் பிரதான சாலையில் பாதாள சாக்கடைக்காக பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் முடிந்தும், சாலை சீர் செய்யப்படாததால் அந்த வழியாகச் சென்ற வாகனங்களின் டயர்கள் அடுத்தடுத்து மண்...

179
திருச்சி திருவானைக்காவல் பகுதியில் இருந்து ஸ்ரீரங்கம் செல்லும் காந்தி ரோடு சாலையின் நடுவே 3ஆவது முறையாக பள்ளம் விழுந்திருக்கும் நிலையில், போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்று பாதையில் வாகனங்கள் திருப...



BIG STORY